நூலேணி தன்முனைத் திருவிழா 18
நூலேணி தன்முனைத் திருவிழா 18
தன்முனைக் கவிதைகள்
வரலாற்றில் ஒரே மேடையில்
*நூலேணி பதிப்பகம் Nooleni publications* பதிப்பித்த
#20_நூல்கள்_வெளியீடு
*கவிஞர்களின் ஆதரவை போற்றுகிறோம்*
*Kannikovil Raja*
*Nellai Anbudan Ananthi*
உங்கள் கருத்தினை வலைப்பூவில் (blogspot) பதிவு செய்யுங்கள்

ReplyDeleteநூலேணி பதிப்பகம்
&
தன்முனைக் கவிதை குழுமம்
இணைந்து நடத்திய
தன்முனைத் திருவிழா
அழகான திட்டமிடலில்...
அருமையான பங்களிப்புகளில் ...
அசத்தலான வெளியீடுகளில்...
அகம் குளிர ,
அனைவரும் வாழ்த்த...
எங்கள் நூல் " தன்முனைக் கவிச்சாரல்"
வெளியீடும்...
ஆகச்சிறந்த நன்றி ...
கவிஞர்.கன்னிக்கோவில் ராஜா அவர்களுக்கும் ;
கவிஞர்.நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்களுக்கும் ;
கவிச்சுடர்.கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களுக்கும் ;
ஏனைய விழா சிற்பிகளுக்கும் !
# கவிஞர். அன்புச்செல்வி சுப்புராஜூ
மற்றும்
ராஜூ ஆரோக்கியசாமி.
16.04.2025