புதுச்சேரி_நூலகத்தில் #தன்முனைக்கவிதைகள்

 #புதுச்சேரி_நூலகத்தில்

#தன்முனைக்கவிதைகள்


புதுச்சேரி 07, வெள்ளிக்கிழமை 



புதுச்சேரியில் பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன்   அவர்களின் இல்லத்தில் #மூவடி துளிப்பா நூலகம் செயல்படுகிறது . மாதந்தோறும் பல நூறு நூல்கள் ஆய்வு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.


அந்த நூலகத்திற்கு நூலேணி பதிப்பகம் Nooleni publications  பதிப்பகம் வெளியிட்ட தன்முனைக் கவிதை நூல்கள் 


சவ்வு_மிட்டாய்க்கடிகாரம்

(இருமொழி தன்முனைக் கவிதைகள்!

Sivagamasundari Nagamani 


உளியின் துடிப்பு 

(தன்முனை இயைபுக் கவிதைகள்)

Kalaivani 


வாசமல்லி பூத்திருக்கு

 Nellai Anbudan Ananthi 


காலத்தூரிகை

அன்புச்செல்வி சுப்புராஜூ 


தன்முனைக் கவிச்சாரல்

தொகுப்பாளர்கள்: #அன்புச்செல்வி #சுப்புராஜூ - #ராஜூஆரோக்கியசாமி


பாலாற்றங்கரையில் பரிசல் (தன்முனைக் கவிதைகள் தொகுப்பு நூல்)

தொகுப்பாளர்கள்: வேலாயுதம். ந  #vikanthan


உறைபனி உதிர்த்த இறகு

பன்னாட்டுப் படைப்பாளர்களின் தன்முனைக் கவிதைகள் தொகுப்பு நூல்]

- தொகுப்பாளர்கள்: #நெல்லைஅன்புடன் #ஆனந்தி #கன்னிக்கோவில்இராஜா


ஆகிய நூல்களை கன்னிக்கோவில் இராஜா அவர்கள் வழங்கினார். 


படத்தில்: பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன், புதுவை பெ.குமாரி மற்றும் கன்னிக்கோவில் இராஜா

Comments

Popular posts from this blog

தன்முனைத் திருவிழா 01

#தன்முனைக்கவிதைகள்_போட்டி