Posts

Showing posts from November, 2024

எனக்குப் பிடித்த தன்முனைக் கவிதை 01

Image
 நூலேணி பதிப்பகத்தின் தொகுப்பு நூல் வரிசையில்; சமூக விழிப்புணர்வு (Social Awareness) சார்ந்த தொகுப்பு நூலைத் தொகுத்து வருகிறோம்.   இதில் இடம்பெறும் தன்முனைக் கவிதைகளில் இருந்து எனக்குப் பிடித்த தன்முனைக் கவிதை

தன்முனைக் கவிதைகள் நூலேணி பதிப்பகம் 02

Image
  நூலேணி பதிப்பகம்  சார்பில் மரபுக்கவிதை, புதுக்கவிதை, நவீனக்கவிதை, ஹைக்கூ, லிமரைக்கூ, லிமர்புன், கட்டுரைகள், தன்முனைக் கவிதைகள் வெளியிட்டு வருகிறோம்.  அந்த வரிசையில் இன்று...

தன்முனைக் கவிதைகள் நூலேணி பதிப்பகம் 01

Image
நூலேணி பதிப்பகம் சார்பில் மரபுக்கவிதை, புதுக்கவிதை, நவீனக்கவிதை, ஹைக்கூ, லிமரைக்கூ, லிமர்புன், கட்டுரைகள், தன்முனைக் கவிதைகள் வெளியிட்டு வருகிறோம்.  அந்த வரிசையில் இன்று...

பாரதி ஆத்திசூடி தன்முனைக் கவிதைகள்

Image
 ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்; ஏசுவின் தந்தை; எனப்பல மதத்தினர் உருவகத் தாலே உணர்ந்துண ராது பலவகை யாகப் பரவிடும் பரம்பொ ருள் ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்; அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்; அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம். தன்முனைக் கவிதைகளில் பல்வேறு முயற்சிகள் பல படைப்பாளர்களால் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. அதில் என்னுடைய பங்களிப்பாக... • #அவளின்_நாட்குறிப்பேடு 2021 (அமெரிக்காவில் இருந்து வெளிவந்த முதல் தன்முனைக் கவிதைகள் நூல்) • #தன்முனைத்தமிழி 2023 (கல்வெட்டுத் தமிழியில் தன்முனைக் கவிதைகள்) • #சோர்விலாள்_பெண் 2024 (திருக்குறள் தன்முனைக் கவிதைகள்) • #உறைபனி_உதிர்த்த_இறகு 2024 (பன்னாட்டுப் படைப்பாளர்களின் தன்முனைக் கவிதைகள் தொகுப்பு நூல்) • #வாசமல்லி_பூத்திருக்கு 2025 (தன்முனைத் திருவிழாவில் வெளியிடப்படும் நூல்) இந்த வரிசையில்... மகாகவி பாரதியின் 'புதிய ஆத்திசூடியில்' தன்முனைக் கவிதைகள் எழுதியுள்ளேன்.  #சூரரைப்_போற்று என்ற இந்நூல் வரவிருக்கும் தன்முன...

தன்முனைக் கவிதைகள் நூல்

Image
 New Thanmunai Kavithai Books தன்முனைக் கவிதைகள்  #Self_Assertive_verses நூலேணி பதிப்பகம் Nooleni publications  9841236965

#தன்முனைக்கவிதைகள்_போட்டி

Image
 #தன்முனைக்கவிதைகள்_போட்டி யார் எழுத்தாளர்கள்?  எதற்காக எழுதுகிறார்கள்?  யாருக்காக எழுதுகிறார்கள்?  இப்படி பலரது மனதில் கேள்கிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. வள்ளுவன் என்ற எழுத்தாளனின் திருக்குறள் உலகப் பொதுமறையாகி விடை அளிக்கிறது.  யார் எவர்? என்ற நூலைக் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா தொகுத்தார். அதன்பின்னர் டாக்டர் பூவண்ணன் தொகுத்தார். மலர் பதிப்பகம் வாயிலாக எழுத்தாளர் பன்னீர்செல்வம் அவர்களோடு நானும் (கன்னிக்கோவில் இராஜா) இணைந்து தொகுத்தோம். கல்பாக்கத்தில் வசிக்கக்கூடிய எழுத்தாளர் ஆர்.வி. பதி தொகுத்துள்ளார். முன்னதாக 'எதற்காக எழுதுகிறேன்' என்ற தலைப்பில் சி.சு. செல்லப்பா தொகுத்திருக்கிறார். 'கண்ணியம்' இதழ் நடத்தி வந்த திரு.குலோத்துங்கன் அவர்கள் பல கவிஞர்களின் தன்குறிப்பை நூல்களாக்கி இருக்கிறார். இன்னும் பலர் தொகுத்திருக்கக்கூடும் ஒவ்வொரு படைப்பாளியும் தன்னளவில் தன் படைப்பினூடே வெளிச்சாமாகிறான். பிறருக்கு வெளிச்சம் தருகிறான் என்று நான் சொல்வேன்.  அந்த வகையில் ஹைக்கூ, புதுக்கவிதை, மரபுக்கவிதை, தன்முனைக் கவிதை, கட்டுரைகள் என பன்முகத் திறமையோடு வலம் வரும் க...