Posts

தன்முனைக் கவிதைப் போட்டி - பரிசு

Image
அமெரிக்கத் தன்முனைக் கவிதைக் கூடம் நடத்திய  தன்முனைக் கவிதைப் போட்டி - பரிசு நூலேணி பதிப்பகம் தொடர்ந்து தன்முனைக் கவிதை நூல்களை வெளியிட்டு வருகிறது. சென்ற 2024ஆம் தன்முனைக் கவிதைகள் குழுமத்தோடு இணைந்து ‘தன்முனைத் திருவிழா’ நடத்தியது. அந்த விழாவில் இருபதுக்கும் மேற்பட்ட தன்முனைக் கவிதை நூல்கள் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தன்முனைக் கவிதைகளுக்காக ‘அமெரிக்கத் தன்முனைக் கவிதைக் கூடம்’ என்ற முகநூல் குழு தொடங்கப்பட்டது.  இந்தக் குழுவை அமெரிக்காவில் வசிக்கும் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்கள் நிறுவி, இயக்குநராக இருக்கிறார். சென்னையில் வசிக்கும் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா இணை இயக்குநராக இருக்கிறார். அமெரிக்கத் தன்முனைக் கவிதைக் கூடம் மாதம் ஒரு போட்டியை நடத்த முடிவெடுத்து நவம்பர் மாதம் ‘தமிழும் நானும்’ என்னும் கருப்பொருளில் முதல் போட்டியை நடத்தியது. அந்தப் போட்டிக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அமெரிக்கா, நோர்வே எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படைப்பாளர்கள் கலந்து கொண்டனர். வந்திருந்த 41 கவிதைகளில் இருந்து மூன்று கவிதைகள் சிறப்புப் பரிசுகளுக்குத் தேர்வாகின.  முதல் பரிசை கவிஞ...

தன்முனைக் கவிதை நூல்

Image
 தன்முனைக் கவிதை வரலாற்றில்  தமிழ் மாதங்களை அடிப்படையாகக் கொண்டு   மாதம் ஒரு நூல் வெளியீடு. பாவலர் மலரடியான் Kandaswamy Subramanian  Nellai Anbudan Ananthi  Kannikovil Raja  உங்கள் நூலை வெளியிட நூலேணி பதிப்பகம் Nooleni publications தொடர்பு கொள்க...   9841236965

அமெரிக்கா, தமிழ்நாடு கவிஞர்களின் தன்முனைக் கவிதை நூல்கள் வெளியீடு

Image
 நூலேணி பதிப்பகம், அமெரிக்கத் தன்முனைக் கவிதைக்கூடம் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டில் அமெரிக்கா, தமிழ்நாடு கவிஞர்களின் தன்முனைக் கவிதை நூல்கள் வெளியீடு நூலேணி பதிப்பகம், அமெரிக்கத் தன்முனைக் கவிதைக்கூடம் இணைந்து நடத்திய நூல் வெளியீடு 12-10-2025 ஞாயிறு காலை தாம்பரம், வள்ளுவர் குருகுலம் பள்ளியில் உள்ள சுவாமி விவேகானந்தர் சிலை வாயிலில் நடைபெற்றது.. கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் எழுதிய ‘தன்முனைக் கவி ஐப்பசி’ தன்முனைக் கவிதைகள் நூலை கவிஞர் கவிநிலா மோகன் அவர்கள் வெளியிட முனைவர் வே.புகழேந்தி அவர்கள் பெற்றுக் கொண்டார்.  கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்கள் எழுதிய   ‘தன்முனைத் தளிர் ஐப்பசி’ தன்முனைக் கவிதைகள் நூலை கவிஞர் அன்புச்செல்வி சுப்புராஜூ அவர்கள் வெளியிட கவிஞர் தா.உமா அவர்கள் பெற்றுக் கொண்டார்.  பாவலர் கல்லை மலரடியான் அவர்கள் எழுதிய  ‘தன்முனை மலர் ஐப்பசி’ தன்முனைக் கவிதைகள் நூலை முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி அவர்கள் வெளியிட கவிஞர் புதுகை ஆதீரா அவர்கள் பெற்றுக் கொண்டார்.  இந்நூலின் வெளியீட்டு விழாவில் முனைவர் வே.புகழேந்தி, கவிஞர் கவிநிலா மோகன...

'அணங்கு' தன்முனைக் கவிதை நூல் வெளியீடு

Image
 தன்முனைக் கவிதைகள் குழுமம் நடத்திய முப்பெரும் விழாவில் நூலேணி பதிப்பகம் பதிப்பித்து கவிஞர்அன்புச்செல்வி சுப்புராஜூ அவர்கள் எழுதிய 'அணங்கு' தன்முனைக் கவிதை நூல் வெளியீடு 12.10.2025 ஞாயிறு காலை சென்னை - தாம்பரத்தில் உள்ள வள்ளுவர் குருகுலப் பள்ளி அரங்கில் தன்முனைக் கவிதைகள் குழுமத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் ஓவியா பதிப்பகம், அம்மாச்சி பதிப்பகம், நண்பர்கள் பதிப்பகம், நூலேணி பதிப்பகம் உட்பட பல பதிப்பங்களின் பத்து நூல்கள் வெளியிடப்பட்டன. நூலேணி பதிப்பகம் பதிப்பித்து, கவிஞர் எழுத்தாளர் அன்புச்செல்வி சுப்புராஜூ அவர்கள் எழுதிய  'அணங்கு’ (பெண்ணியத் தன்முனைக் கவிதைகள்) நூல் வெளியிடப்பட்டது. நூலினை 'மகாகவி' இதழாசிரியர் தமிழ்ச்செம்மல் வதிலை பிரபா வெளியிட்டு, வாழ்த்துரை நல்கினார். நூலினை திருமதி. அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்கள் பெற்றுக் கொண்டு வாழ்த்தினார்கள். இந்த நூல் வெளியீட்டில் தமிழ்மாமணி தாழை இரா.உதயநேசன், கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம், கவிஞர் வெற்றிப் பேரொளி, ஓவியக்கவிஞர் அமுதபாரதி, முனைவர் வே. புகழேந்தி. கவிஞர் வானரசன் மற்றும் கவிஞர் கன்னிக்க...

தன்முனைக் கவிதை நூல்கள் வெளியீடு

Image
 நூலேணி பதிப்பகம், அமெரிக்கத் தன்முனைக் கவிதைக்கூடம் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டில் அமெரிக்கா, தமிழ்நாடு கவிஞர்களின் தன்முனைக் கவிதை நூல்கள் வெளியீடு நூலேணி பதிப்பகம், அமெரிக்கத் தன்முனைக் கவிதைக்கூடம் இணைந்து நடத்திய நூல் வெளியீடு 12-10-2025 ஞாயிறு காலை தாம்பரம், வள்ளுவர் குருகுலம் பள்ளியில் உள்ள சுவாமி விவேகானந்தர் சிலை வாயிலில் நடைபெற்றது.. கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் எழுதிய ‘தன்முனைக் கவி ஐப்பசி’ தன்முனைக் கவிதைகள் நூலை கவிஞர் கவிநிலா மோகன் அவர்கள் வெளியிட முனைவர் வே.புகழேந்தி அவர்கள் பெற்றுக் கொண்டார்.  கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்கள் எழுதிய  ‘தன்முனைத் தளிர் ஐப்பசி’ தன்முனைக் கவிதைகள் நூலை கவிஞர் அன்புச்செல்வி சுப்புராஜூ அவர்கள் வெளியிட கவிஞர் தா.உமா அவர்கள் பெற்றுக் கொண்டார்.  பாவலர் கல்லை மலரடியான் அவர்கள் எழுதிய  ‘தன்முனை மலர் ஐப்பசி’ தன்முனைக் கவிதைகள் நூலை முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி அவர்கள் வெளியிட கவிஞர் புதுகை ஆதீரா அவர்கள் பெற்றுக் கொண்டார்.  இந்நூலின் வெளியீட்டு விழாவில் முனைவர் வே.புகழேந்தி, கவிஞர் கவிநிலா மோகன், கவிஞர் வதி...

தன்முனை இலக்கியத் தூறல்

Image
 தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவர் எழுத்தாளர் #கன்னிக்கோவில்_இராஜா. புதுக்கவிதை, ஹைக்கூ மற்றும் கிளைவடிவங்கள், நவீனக் கவிதை, சிறார் இலக்கியம் எனப் பன்முகம் கொண்டு விளங்கி வருபவர் நூலேணி மற்றும் லாலிபாப் சிறுவர் உலகப் பதிப்பகங்கள் மூலம் எண்ணற்ற படைப்பாளர்களின் நூல்களைப் பதிப்பித்து வருகிறார். வடிவமைப்புத் துறையில் ஈடுபாடு கொண்டுள்ள இவர், அண்மையில் தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகமான 'தன்முனைக் கவிதை வடிவத்தை எழுத பலரையும் ஊக்குவித்தது மட்டும் அல்லாமல் அவர்களின் படைப்புகளைப் பதிப்பித்துள்ளார். #நூலேணி_பதிப்பகம் வாயிலாக வெளிவந்த தன்முனைக் கவிதை நூல்களுக்கு திறனாய்வுப் பார்வையில் அணிந்துரை, வாழ்த்துரைகளைக் கட்டுரைகளாக எழுதியுள்ளார்.  தன்முனை வரலாற்றில் திறனாய்வுப் பார்வைக் கட்டுரைகள் (அணிந்துரை/வாழ்த்துரை) வெளிவருவது இதுவே முதல் முறை. இந்நூலில் 25-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. ஆய்வு மாணவர்களுக்கு இது ஒரு சிறப்புக் கையேடாக இருக்கும். நூலேணி பதிப்பகம் Nooleni publications மார்ச் 2025ல் 'தன்முனைத் திருவிழா' நடத்தி, 20-க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டு தன்முனை வர...

தன்முனை நூலேணி

Image
 தமிழ்நாடு - அமெரிக்காவில்  தன்முனைக் கவிதை வரலாற்றில்  புதிய முயற்சி  நூலேணி பதிப்பகம் தொடங்கியுள்ளது